தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக கைவிடப்பட்ட…
கிளிநொச்சி-இரணைமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில்…
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்றவருக்கு ரூ. 47 கோடி மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது…
பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் லிந்துல பொலிஸாரால் வியாழக்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டார். அவ்வாறு ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த…
அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு அருகில்…
அறுகம் விரிகுடாவில் தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து, மேலாடையின்றி நடந்த சம்பவத்தில் நீதிமன்றம் பாலினத்தை எவ்வாறு விளக்கியது என்று சமூக ஊடகப் பதிவு…
முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. சின்னாற்றுக்குள் உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு…
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் இன்று…
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வியாழக்கிழமை (17) அன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு…
