பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம்…

– கடந்த வருடத்தை விட 11.7 வீத அதிகரிப்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த வருடத்தை விட அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த…

தெற்கில் மாத்திரமல்ல வடக்கிலும் அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை செய்வதற்கு நம்பகதன்மை மிக்க ஆணைக்குழுவை உருவாக்குவது சிறந்ததாக அமையும் மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர் 1988-89…

பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர்…

கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி…

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சூரியவெளி – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே…

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தலங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘பீக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது. ‘பீக்கோ டிரெயில்’…