கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது…
வெல்லவாய – அம்பாந்தொட்டை வீதியில் வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில், வீரவிலயிலிருந்து பன்னேகமுவ நோக்கி சென்ற மோட்டார் சைக்கில் ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு மோட்டார்…
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன…
ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பயணித்த பேருந்து ஒன்றில் சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சம்பவம் தொடர்பில் கடும் விமர்சங்கள் முன்வைக்கபப்ட்டுளது. இது தொடர்பில்…
கொழும்பில் மீண்டும் குடியேற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிரமாக முயற்சித்து வருகிறார். எனினும் அவருக்கு பொருத்தமான வீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் முக்கிய…
மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாதிபொல பகுதியில் வைத்து புதையல் தோண்டும் போது, நேற்றையதினம்…
திவுலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா – திவுலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில்…
வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்…
இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும்…
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும்…
