– ஒரு புறத்தில் முரண்பட்டும் மறுபுறத்தில் இணங்கியும் செல்வதற்குமான இரண்டு தீவிரப் போக்குகளுக்கிடையே சுமந்திரனின் “ மத்திய பாதை” மிகவும் சாத்தியமானது. – சரவணபவன் தனது “உதயன்”…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 2019 நவம்பர் 18 பதவியேற்றுக்கொண்ட  கோதாபய ராஜபக்ச இப்போது பதவியில் 6 மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். குறுகிய ஆனால் பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிறைந்த இந்த…

மாகாணசபையும், கம்பரெலியவும்.. தமிழரசுக்கட்சியின் சமீபகாலச் செயற்பாடுகள் அதன் அரசியல் நிலைப்பாடுகளில் பல கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக கடந்த 2015 – 2019ம் ஆண்டுகால நல்லாட்சிக் காலத்தில் அதுவும்…

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன்…

இன்று இலங்கை வரலாறு காணாத நெருக்கடிக்குள் சென்றுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தியுள்ள ‘கொரொனா’ வைரஸ் மட்டுமல்ல, அதனால் பாதிப்படைந்துள்ள உலகப் பொருளாதாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, வெளிநாட்டுச்…

மிருசுவில் படுகொலை குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரி, பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு…

அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும்…

புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து…

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன்னொரு நினைவேந்தல் தமிழ் மக்களைக் கடந்து போயிருக்கிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில்…