சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் 1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட்…
ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி…
வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம்…
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். அதனை அவர் பாராளுமன்றத்தின் ஊடாக செய்திருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடியாத நிலை…
இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர்…
சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு…
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, றோ வுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது என்று கூறியிருந்தார் என்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர், றோ என்று கூறவில்லை…
எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை…
மைத்திரிபால சிறிசேன- – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்துக்குள் இப்போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்துணர்வும் குறைந்து கொண்டு வருகின்றன என்பதை அண்மைய பல சம்பவங்கள்…
அரசியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்டத்தை வைத்து வெளியே அரசியல் செய்வதற்கும் அவர்களின் விடுதலைக்கு தாமே உதவியதாக தம்பட்டம் அடிப்பதற்கும் தாராளமாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை…
