உண்மை உறங்காது, நீதி தோற்காது என்பார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தினார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசின் அமைச்சருமான…

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பிரகடனம் ஒன்றும் வெியிடப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் லக்‌ஷ்மன் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டார்.…

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு…

உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி ஆணையிட்டால் இஸ்ரேலை எட்டு நிமிடங்களில் அழித்தொழிப்போம் என்றார் ஈரானியப் புரட்சிப் படைத்துறையின் ஆலோசகர் அஹ்மட் கரிம்போர். இஸ்ரேலை அழித்தொழிப்போம் என சூளுரைத்தது…

“நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்  அனைத்துலக உறவுகள் மற்றும் …

ஐந்து வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத்…

• மதிவதனியை கடத்திக்கொண்டு போனது ஒழுக்கமா? • இராணுவத்தினரிடம் சரணடைந்தது ஒழுக்கமா? • தம்முயிரை காப்பாற்ற தப்பியோடிய மக்கள் மீது சரமாரியாக சுட்டு அவர்களை கொன்றது எந்த…

முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ  மலே­ஷி­யாவுக்குச்   சென்­றி­ருந்த போது, அவ­ருக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஆர்ப்பாட்டங்களும், மலே­ஷி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் இப்­ராகிம் அன்சார் கோலா­லம்பூர் விமான நிலை­யத்தில்…

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப்…

1996 செப்டம்பர் 7ம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக்கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றால் மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள்…