2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக…
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று.…
ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக மேலும் நெருக்குதல்களைக் கொடுக்குமா என்ற கேள்வி 2016-ம் ஆண்டு எட்டாம் மாத்தில் இருந்து எழுப்பப்படுகின்றது. அதற்கு ஏற்ப பல நகர்வுகள் ரஷ்யாவில் மேற்கொள்ளப்படுகின்றன.…
தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத்…
இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு…
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு…
‘ஒருபோதும் யாரிடமிருந்தும் தொலைபேசியில் கூட அச்சுறுத்தல் வராத எனக்கு என்ன நடந்தது என்பதை ஊகித்துக்கொள்ள முடியாதுள்ளது. என் மனைவி தம்மிகா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வாகனத்துக்குள்ளேயே என்னை…
கடல் வழி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்ட துறைமுகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போர், தற்காலத்தில் புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. உலகெங்கும் உள்ள முக்கியமான துறைமுகங்களை நேரடியாகவே தமது கடற்படைத்…
குமாரபுரம் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது அரசு…
யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது…
