2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக…

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று.…

ரஷ்யா உக்­ரே­னுக்கு எதி­ராக மேலும் நெருக்­கு­தல்­களைக் கொடுக்­குமா என்ற கேள்வி 2016-ம் ஆண்டு எட்டாம் மாத்தில் இருந்து எழுப்பப்­ப­டு­கின்­றது. அதற்கு ஏற்ப பல நகர்­வுகள் ரஷ்­யாவில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.…

தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத்…

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு…

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு…

‘ஒரு­போதும் யாரி­ட­மி­ருந்தும் தொலை­பே­சியில் கூட அச்­சு­றுத்தல் வராத எனக்கு என்ன நடந்­தது என்­பதை ஊகித்­துக்­கொள்ள முடி­யா­துள்­ளது. என் மனைவி தம்­மிகா மட்டும் இல்­லாமல் இருந்­தி­ருந்தால் வாக­னத்­துக்­குள்­ளேயே என்னை…

கடல் வழி வர்த்­தகம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் தொடங்­கப்­பட்ட துறை­மு­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான போர், தற்­கா­லத்தில் புதிய வடி­வத்தை எடுத்­தி­ருக்­கி­றது. உல­கெங்கும் உள்ள முக்­கி­ய­மான துறை­மு­கங்­களை நேர­டி­யா­கவே தமது கடற்­படைத்…

குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது அரசு…

யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது…