இந்தப் பாதயாத்திரைக்கு முன்னின்று பணியாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேரடியாகவே களத்தில் இறங்க வேண்டிய…
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பல தசாப்த கால பிணைப்பை துண்டித்து தனக்கென புதிய பாதையில் சுதந்திரமாக பயணத்தைத் தொடர காத்திருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேஸா மே பதவியேற்றுள்ளார்.…
• ஒரு சந்தை (பொருளாதார மத்திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவிற்கு வரமுடியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல்…
கேயாஸ் தியரி என ஒரு வாதம் உண்டு, அதாவது ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகின் அது சம்பந்தம் இல்லாதவர்களை பாதிக்கும் என்பார்கள். அப்படி ஈரானின்…
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்…
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து…
சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு…
பஹ்ரைனுக்கு இப்போது திடீரென்று ஞானம் பிறந்துவிட்டது. நாட்டில் அரசியல் எதிரிகளை கண்டபடி ஒடுக்கி வருகிறது. மன்னர் குடும்பத்திற்கு முன் தும்மினாலும் குற்றம் என்ற கதையாகிவிட்டது. பஹ்ரைன் என்ற…
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி 2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள்…
ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில்…
