கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.…
கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர…
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக்…
மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில்…
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ மீது, கொழும்பு பித்தள சந்தியில் வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்ற தகவலை கடந்த செவ்வாயன்று…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான…
ஆறு தசாப்த உரிமை போராட்டத்தால் அமைதியான வாழ்வொன்றை வாழ முடியாத நிலையில் வடமாகாண மக்கள் உள்ளனர். ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட…
வடக்கிலும், கிழக்கிலும் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் இரகசியக் கைதுகள், கடத்தல்களின் பின்னணி குறித்த மர்மங்கள் இன்னமும் முழுமையாக வெளிவராதுள்ளன. புலிகளின் முன்னாள் தளபதிகள், போராளிகளை குறிவைத்தே…
புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத்…
இலங்கை மிக விரைவில் தனது மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றவிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு நீண்டகாலம் அமுலில் இருக்கவில்லை. அவ்வரசியலமைப்பை திருத்தி…
