இலங்கையில், எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் களஞ்சியப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முனைப்புகளை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது. திருகோணமலையில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்சியப்படுத்தி, அவற்றை…
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும்…
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை…
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…
தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார…
இநந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…
எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம். அலப்போ…
சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும்…
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா என்ற இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாசகாரியும், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர், பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் ஒரு…
