சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய…
திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டுமென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்தகையதொரு முகாமில்லையென பிரதமர் மறுத்தார். ஆனால், இன்று ஐ.நா. வின்…
’24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி…
அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், எவன்ட்கார்ட் விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட்…
‘தமிழ் மக்களுக்கான காத்திரமான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆகவே இலங்கை அரசாங்கத்தின்பால் தான் கொண்டுள்ள பிரசாரத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் கருதியே முதலமைச்சரை கட்சியிலிருந்து…
இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய…
தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ…
பிரிவினைக்காகச் செயற்பட்டார்கள் என்றோ, அதற்காக உதவினார்கள் என்றோ அல்லது அந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதாக அரசாங்கம் அறிவித்த…
அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நாட்டின் வட பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை பற்றிய விவாதம் நடைபெற்றது. இதன்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள்…
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கி யிருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் அவர்கள் விடுதலை செய்யப்பட…
