புத்த பெருமானின் உருவம் பொறித்த சேலையை அணிந்து, கொழும்பு – நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 62…
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச்…
நவீன வகை கைத்தொலைபேசிகளை குறைந்த விலைக்குப் பெற்று தருவதாகக் கூறி இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி…
பாதகமான வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…
தங்கத்திற்கான 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைவதற்கான சாத்தியம்…
விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத…
ரயில் முகக்கவசம் அணியாமல் பயணித்த நபரொருவர், பொலிஸாருடன் முரண்பட்டதையடுத்து, அந்நபரின் முகத்தில் மிளகுத் தெளிப்பான (பெப்பர் ஸ்ப்றே) தெளித்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் லிவர்பூல்…
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின்…
MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளது. இந்த விடயத்தை இலங்கை…
நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். ஜா எல-கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு…
