தாய்வானில் 3 வயது ஒரு சிறுமி பட்டமொன்றின் வாலில் சிக்கியதால் காற்றில் பறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனனும் இச்சிறுமி பின்ரன்பாதுகாப்பான முறையில் தரையிறங்கினாள். தாய்வானின் நன்லியோவா நகரில்…
வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது. குறித்த…
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு…
ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்டுகளுக்கு (இந்திய…
தெலுங்கானாவின் கரீம் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்கிற மணப்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றிய 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது.…
பெலாரஸில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ தானே துப்பாக்கி ஏந்திய நிலையில் காணப்பட்ட வீடியோவொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி லூக்காஷென்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் துப்பாக்கியுடன்…
மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த…
இந்தியாவின் டெல்லியில், 52 வயதான ஒரு பெண் ஒருவருக்கு உலகின் மிகப்பெரிய கருப்பைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவின் டெல்லியில் உள்ள…
