யாழ்ப்பாண தொண்டமானாறைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஜெயசுதன் தியாகராஜா பாரிஸில் கொலை பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த…

ஜூலை 29ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள அம்பாலாவிற்கு வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களுடன் இந்தியா, ஃபிரான்சிடமிருந்து ஹேமர் ஏவுகணை வாங்கவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசர காலப் பயன்பாட்டுக்கான…

அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி போராடிவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன. மட்டக்களப்பு…

கொவிட் – 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் 9 வது நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக்…

யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கல்முனையில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸாத்தீன் தெரிவித்த தகவல்கள்;

தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை…

போலியான ஆவணங்களைக் கொண்டு கடவுச்சீட்டு  தயாரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியர் விஷ…

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை தாக்க வந்த நாயிடமிருந்து தனது உயிரை பணயம் வைத்து தங்கையை…