கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை (22) கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டாரின் உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, தோஹாவின்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு மூன்று…
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 349.8726 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 331.7174 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர்…
வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக்…
சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவு…
பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுவதாக கூறி லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்…
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து 7 பேர் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின்…
பொதுமக்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதேவேளை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்ற…
