இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு,…
அரசியல் சந்திப்பின்போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை…
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாழைச்சேனையில் இருந்து…
தனது சிறு வயதில் வயது முதிர்ந்த பெண்ணொருவரிடம் தனது கன்னித்தன்மையை இழந்ததாக பிரித்தானியாவின் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி அண்மையில் தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர்…
கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை பிரஜைகளுக்கு வட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஷேட அறிவிப்பை வெளியிட்ட கனடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது…
வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகஹதென்ன பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி உட்பட ஏனையோரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி…
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிலுக்கு அருகில் காணப்பட்ட…
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தை எதிர்பார்ப்பது போல் படத்தின் டிரெய்லரையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி…
டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் சுமார் 4 கிமீ தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர வைப்பதாக உள்ளது. இதனிடையே இது குறித்து…
