தற்காப்புக் கலையை திரைப்படங்களின் வாயிலாக உலகளவில் கொண்டுபோய்ச் சேர்த்ததில் புரூஸ் லீக்கு தனி பங்குண்டு. லட்சக்கணக்கானவர்கள் அவருடைய திரைப்படங்களின் மூலம் தற்காப்புக் கலை மீது ஈர்ப்பு கொண்டனர்.…

இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான…

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச்…

ஒன்லைன் வர்த்தகத் தளமான ebay-ல் இலங்கை மதிப்பில் சுமார் 20.34 கோடி ரூபாய்க்கு பீர் போத்தலொன்று ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் பிராங்கிளின் என்பவர்…

♥ சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ♠ பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு நகைக்க…

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. அவர்…

மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் கல்கமுவ, இஹலகம பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த கார்…

எனது மகளை டுபாயில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது மகளை மீட்டுத்தருமாறும்…

இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலன்னறுவையில் ஏழு சிவனாலயங்களை நிறுவினான். இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக…