நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும்…

காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம்…

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு…

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (06) பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் பேராட்டத்தின் மற்றுமொரு வடிவமாக உள்ளாடை பேராட்டம் இடம்பெற்றது. நாடு…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று…

ஒரு அடி உயரமான புத்தர் சிலைக்கு என்ன நடந்தது என்பது தொியாது என கூறியிருக்கும், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க, தங்கத்தில் புத்தர் சிலை செய்வதற்கு பயன்படுத்திய…

யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் சாமி அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோல் மீது தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை…

டந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (03) அம்பலப்படுத்தினார். ´நாட்டை அழித்த திருடர்கள்…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில்…

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை, வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் சென்னையில் உள்ளவருக்கு மாற்ற ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருவதாக,…