கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த…
வத்தேகம, பொல்கொல்ல பிரதேசத்தில் வதியும் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் காணாமல் போன நிலையில் அவரது எச்சங்களை பொலிஸார் இன்று(24) கண்டுபிடித்துள்ளனர். இப்பெண்(48 வயது) கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு…
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம்…
மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ஆம் குறுக்கு வீதியில் எந்திரி ஒருவர் தாதியரின் மரத்தில் இருந்த வௌவால் மீது எயார்கண் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி எதிர்…
கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன.…
நாளை முதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தடை விதிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. நாளை காலை 2மணிமுதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தரையிறங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
குழந்தைகளை, சட்ட விரோதமான முறையில் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்துவந்த, வெளிநாடுகளில் ‘ பேபி பார்ம்’ ( குழந்தை பண்ணை) எனும் சொற்பதத்தால் அறியப்படும் நிலையங்களை ஒத்த…
உடல்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு முடிவெடுக்கும்வரை கொரோனாவைரசினால் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை பிரதே அறையிலேயே வைத்திருக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தினர்…
அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை மாறாக மதவிழுமியங்களை அடிப்படையாக கொண்டுவாழும் சமூகமே நாட்டிற்கு தேவை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில்…
