பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் முல்லையாக நடித்த சித்ராவின் தற்கொலை சின்னத்திரை நடிகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர வருத்தப்பட வைத்துள்ளது. சித்ரா ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர்…
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின்…
நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று…
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கோட்டியில் மிதிவண்டியில் பயணித்த முதியவரை அரச பேருந்து மோதியதில்…
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் உள்பட அமெரிக்க…
யாழ். மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது…
மஹர சிறைச்சாலை கலவரத்தின் போது பலியான 11 கைதிகளில் ஆறு பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன இதனை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை…
நீண்டகாலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர்…
விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…
மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8…
