சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்…

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில்…

2015ம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த தேசிய அரசின் பயணம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பிளவுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐ தே கட்சிக்குள்ளும்…

“சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்…

2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு…

நீண்­ட­கா­லத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு கிடைத்­தி­ருக்­கின்ற சந்­தர்ப்பம் கைந­ழு­விப்­போய்­வி­டுமோ என்ற கேள்வி பர­வ­லா­கவே எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து சரி­யான…

“வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி.…

சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியக் கருத்து நிலை தமிழ் அரசியலில் மாற்றுத் தலைமையைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இது மெய்யாகவே மாற்றுத்…

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன்…