பாக்தாத்: யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

ஆப்­கா­னிஸ்­தா­னில் வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட குறைந்­தது 6 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 13 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். லோகர் மாகா­ணத்தின்…

ரஷ்யாவில் 14 பேரைக் கொன்று அவர்களது உடல் பாகங்களைத் துண்டு துண்டுகளாக வெட்டி, அதனை சாப்பிட்ட 68 வயது பாட்டியைப் போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் செயின்ட்…

காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமானம் தொடர்­பான மர்மம் தீரும் தருணம் நெருங்­கியுள்ளதாக அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் ரோனி அப்பொட் தெரி­வித்­துள்ளார். றீயூ­னியன் தீவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிதைவு காணா­மல்­போன…

மும்பையில் 15 வயதான சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் திலக் நகர் அருகே அமைந்துள்ள ஹர்ஷா எண்டர்பிரைசஸ் என்கிற லாட்டரி சென்டர் ஒன்றில் பலாத்காரம்…

லண்டன்: சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக மறைந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஹீத் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக கடந்த 1970ம் ஆண்டு…

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நிகழ்த்தி அவர்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த 178 பேரை விடுவித்திருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ செய்தித்…

சிவகங்கை: ஆசிரியரின் உத்தரவுப்படி தன்னை விட எடை அதிகமான மாணவரை தோளில் தூக்கிக் கொண்டு ஓடியதால், கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு சிவகங்கை அருகே மாணவர் ஒருவர் படுத்த…

மியன்மாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப் பெருக்கினையடுத்து, நான்கு பிரதேசங்களில், மியன்மார் ஜனாதிபதி அவசர காலநிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 27 பேர்…

போதையில் ஆட்டோ டிரைவரை, போலீஸ்காரர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே நடந்துள்ளது. ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து.…