ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை
30 Apr, 2026
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 30 (1) (f) பிரிவின் கீழ், பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமான மலைப்பாம்பை (Python molurus) காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறித்த பெண் அந்த மலைப்பாம்பை புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா வாடகைக்கு பெற்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அதனை மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் மலைப்பாம்பை வாடகைக்கு வழங்கிய நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பெல்லன்விலவில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருவதோடு, இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Comments
Leave a Reply
Write the comments...............