இதே போல சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும், பக்ரைன், ஜோர்டான், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியது. ஓமனில் தொழிற்சாலை மீது நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Comments
Leave a Reply
Write the comments...............