news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு – உலக வங்கி அறிக்கை

29 Oct, 2025

இலங்கையை வேகமாக ஆக்கிரமிக்கும் 'ஏஐ' - உலக வங்கி தகவல்

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Write the comments...............