Day: February 17, 2020

குள்ளஞ்சாவடி அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் இது…

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

முல்லைத்தீவு  நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட…

நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப்பகுதியில், சிறுமியான மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை, ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, முத்துஜயன்…

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே…

யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இன்று (17) நண்பகல் புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம்…

உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக்…

ரஷ்­யாவில் 13 வயது மாண­வியை 10 வயது சிறுவன் கர்ப்­ப­மாக்­கி­ய­தாகக் கூறப்­ப­டும் சம்­பவம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்­போது தான் 15 வய­தான சிறு­வனால்…

• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. • யாராவது…

சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸினர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் 105…

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேஸன் இன்று காலை தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் அதிரடியாக மாற்றம்…

மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து…

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை (16.02.2020) வீட்டில்…

அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்…