இன்றைய செய்திகள்

யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு…

Read More

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து…

Read More

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்  பெய்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான…

Read More

“காந்திநகர், குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்…

Read More

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச்…

Read More

போட்டியாளர்கள் சண்டைபோடும் படியான சூழலை ஏற்படுத்தி, ‘வீக்கெண்ட் வரட்டும்… எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பிக் பாஸின் தந்திரம். இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று.…

Read More

மும்பை மாணவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால், வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு…

Read More

லொறி ஒன்றைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (15) இரவு கந்தானைப்…

Read More

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும்…

Read More

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். அருகம் குடா பகுதியில், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, வெளிநாட்டுப் பெண்…

Read More

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியான தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும்…

Read More

கா சா மீது இரண்டு வருடங்கள் யுத்தத்தை முன்னெடுத்தும் ஹமாஸை முற்றாக அழிக்கவோ சரணடையச் செய்யவோ, மக்களை வெளியேற்றவோ இஸ்ரேலால் முடியவில்லை. வான், கடல், தரை என அனைத்து பகுதிகளும்…

Read More

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன்…

Read More

கமல் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்கவிருந்த ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது குறித்துப் பேசியிருக்கிறார் கமல். ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும்,…

Read More

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை. அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது. 1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக…

Read More

இன்றைய செய்திகள்

யூத இனத்தை முழுவதுமாக அழிக்கவும் முடியாது; அவர்களது வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்திருந்தது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதிலுமே யூதக் களையெடுப்பு ஒரு…

Read More

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து…

Read More

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்  பெய்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான…

Read More

“காந்திநகர், குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்…

Read More

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச்…

Read More

போட்டியாளர்கள் சண்டைபோடும் படியான சூழலை ஏற்படுத்தி, ‘வீக்கெண்ட் வரட்டும்… எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பிக் பாஸின் தந்திரம். இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று.…

Read More

மும்பை மாணவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால், வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு…

Read More

லொறி ஒன்றைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (15) இரவு கந்தானைப்…

Read More

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும்…

Read More

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். அருகம் குடா பகுதியில், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, வெளிநாட்டுப் பெண்…

Read More

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியான தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும்…

Read More

கா சா மீது இரண்டு வருடங்கள் யுத்தத்தை முன்னெடுத்தும் ஹமாஸை முற்றாக அழிக்கவோ சரணடையச் செய்யவோ, மக்களை வெளியேற்றவோ இஸ்ரேலால் முடியவில்லை. வான், கடல், தரை என அனைத்து பகுதிகளும்…

Read More

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன்…

Read More

கமல் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்கவிருந்த ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது குறித்துப் பேசியிருக்கிறார் கமல். ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும்,…

Read More

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை. அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது. 1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக…

Read More