இன்றைய செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை…

Read More

மாரடைப்பு என்றால் திடீரென கடுமையான மார்பு வலி ஏற்பட்டு, உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பொதுவான எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் அது எல்லா நேரமும் உண்மை அல்ல.…

Read More

யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தவர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு சென்ற…

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்த பின்னர், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் சுமார் நான்கு அரைப் பரப்பு காணியை சுவீகரிக்கும்…

Read More

பெங்களூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், உத்தரப் பிரதேச அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் (VJD முறைப்படி) வீழ்த்தி சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்குத்…

Read More

புத்தளம் மாவட்டம் சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் காதல் உறவு முறிந்ததை தொடர்ந்து 13 வயதுடைய சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயதுடைய இளைஞன் சிலாபம்…

Read More

வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் இன்று அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் இந்த சிலிண்டரில் இருக்கும் சில முக்கிய அம்சங்களை…

Read More

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடவில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த மூன்று தகாத விடுதிகளை கிரிபத்கொட பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த 6-ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட…

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்கள் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த 5 விசேட மருத்துவர்களிடம் குற்றப்…

Read More

இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சிற்கு (இசுருபாய) முன்பாக நேற்று (12.01.2026) காலை…

Read More

தமிழ் சினிமாவின் ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில் அல்லு…

Read More

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘பராசக்தி’. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்…

Read More

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, உரிமையாளர் கடைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த…

Read More

இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற இளம்பெண், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டாரால் இழைக்கப்பட்ட கொடுமைகளால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும்…

Read More

இன்றைய செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை…

Read More

மாரடைப்பு என்றால் திடீரென கடுமையான மார்பு வலி ஏற்பட்டு, உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பொதுவான எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் அது எல்லா நேரமும் உண்மை அல்ல.…

Read More

யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தவர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு சென்ற…

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்த பின்னர், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் சுமார் நான்கு அரைப் பரப்பு காணியை சுவீகரிக்கும்…

Read More

பெங்களூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், உத்தரப் பிரதேச அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் (VJD முறைப்படி) வீழ்த்தி சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்குத்…

Read More

புத்தளம் மாவட்டம் சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் காதல் உறவு முறிந்ததை தொடர்ந்து 13 வயதுடைய சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயதுடைய இளைஞன் சிலாபம்…

Read More

வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் இன்று அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் இந்த சிலிண்டரில் இருக்கும் சில முக்கிய அம்சங்களை…

Read More

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடவில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த மூன்று தகாத விடுதிகளை கிரிபத்கொட பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த 6-ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட…

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்கள் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த 5 விசேட மருத்துவர்களிடம் குற்றப்…

Read More

இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சிற்கு (இசுருபாய) முன்பாக நேற்று (12.01.2026) காலை…

Read More

தமிழ் சினிமாவின் ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில் அல்லு…

Read More

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘பராசக்தி’. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்…

Read More

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, உரிமையாளர் கடைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த…

Read More

இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற இளம்பெண், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டாரால் இழைக்கப்பட்ட கொடுமைகளால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும்…

Read More