BRAKING NEWS
இன்றைய செய்திகள்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம்…
காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு செவ்வாய்க்கிழமை(18) அன்று காலை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ்…
அவர் 58 வயதுடையவர். இலவங்கப்பட்டை உரிப்பது அவரது தொழில். ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கில் உள்ள ஒரு காணியில் இலவங்கப்பட்டையை உரித்துவிட்டு கிராமத்திற்குச் செல்வதற்காக அவர் காலி பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க ஊடகப் பேச்சாளர்…
நெல்லையில் முதலிரவில் காதலனுடன் சென்ற புதுப்பெண்ணை, மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் கல் வீசி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4…
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரையும் மேலும் நான்கு பேரையும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக…
இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிற்குப் பின் பல தொழில்களை ஆரம்பித்து வருவது அறிந்ததே. அவரைப் போலவே, குடும்பத்தினரும் புதிய முதலீடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சச்சின்…
‘தன்மத்ரா’ படத்தின் மூலம் மலையாள திரைப்பட ரசிகர்களிடம் தனித்த இடத்தை பிடித்த நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது திருமணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்துள்ளார். முதல் திருமணம் 2005ஆம் ஆண்டு…
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அறு…
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75க்கும்…
ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட…
சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மறைமுக விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் நேற்று (17) மாலை திடீர் சோதனைக்குட்படுத்தினர்.பொலிஸாருக்கு முன்வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில்…
ஹட்டன் முதல் நுவரெலியா நோக்கி செல்லும் ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக சாலையில் தெளிவான காட்சி…
வெலிமடை, போரலந்த மற்றும் கந்தேபுஹுல்ப்பொல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக, நேற்று (17) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியர்களில், மனைவி சடலமாக மீட்கப்பட்டார். 32 வயதான இந்த பெண்ணை தேடும்…
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்ததன்படி, 350 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற சிறப்பு ஊடக…
இன்றைய செய்திகள்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம்…
காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு செவ்வாய்க்கிழமை(18) அன்று காலை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ்…
அவர் 58 வயதுடையவர். இலவங்கப்பட்டை உரிப்பது அவரது தொழில். ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கில் உள்ள ஒரு காணியில் இலவங்கப்பட்டையை உரித்துவிட்டு கிராமத்திற்குச் செல்வதற்காக அவர் காலி பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க ஊடகப் பேச்சாளர்…
நெல்லையில் முதலிரவில் காதலனுடன் சென்ற புதுப்பெண்ணை, மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் கல் வீசி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4…
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரையும் மேலும் நான்கு பேரையும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக…
இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிற்குப் பின் பல தொழில்களை ஆரம்பித்து வருவது அறிந்ததே. அவரைப் போலவே, குடும்பத்தினரும் புதிய முதலீடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சச்சின்…
‘தன்மத்ரா’ படத்தின் மூலம் மலையாள திரைப்பட ரசிகர்களிடம் தனித்த இடத்தை பிடித்த நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது திருமணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்துள்ளார். முதல் திருமணம் 2005ஆம் ஆண்டு…
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அறு…
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75க்கும்…
ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட…
சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மறைமுக விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் நேற்று (17) மாலை திடீர் சோதனைக்குட்படுத்தினர்.பொலிஸாருக்கு முன்வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில்…
ஹட்டன் முதல் நுவரெலியா நோக்கி செல்லும் ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக சாலையில் தெளிவான காட்சி…
வெலிமடை, போரலந்த மற்றும் கந்தேபுஹுல்ப்பொல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக, நேற்று (17) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியர்களில், மனைவி சடலமாக மீட்கப்பட்டார். 32 வயதான இந்த பெண்ணை தேடும்…
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்ததன்படி, 350 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற சிறப்பு ஊடக…
செய்தி நாட்காட்டி
வீடியோ தொகுதி
VIEW MOREஅரசியல்
VIEW MOREபதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று…
விறுவிறுப்பு தொடர்கள்
VIEW MOREஆரேக்கியம்
VIEW MOREதரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை…
அந்தரங்கம்
VIEW MOREமன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
