இன்றைய செய்திகள்

இன்று கம்ருதீனும் பாருவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நமக்குள்ள எந்த டிராக்கும் தேவையில்ல” என்று பாரு சொல்ல கம்ருதீன் நகர்ந்து சென்றார். பிக் பாஸ் என்கிற பெயரை மாற்றி `சவுண்ட்…

Read More

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை…

Read More

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். விஷ…

Read More

மொனராகலை பிரதேசத்தில் தன்னுடன் தகாத தொடர்பில் இருந்தா நபரை வரவைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி, பலவந்தமாக நஞ்சூட்டி படுகொலைச் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது சகோதரிகள்…

Read More

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.…

Read More

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்னை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர்…

Read More

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின்…

Read More

தம்பலகாமம்- பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு:12 பில்லியனுக்கும் மேல் செலவுதம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன…

Read More

பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு. ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க…

Read More

ஆளுங்கட்சி அரசியல்வாதிக்காக கைவிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணிகுளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் குளக்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத…

Read More

இன்று வியாழக்கிழமை (ஒக். 39) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.2056 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.6962 ரூபா…

Read More

பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயிமுல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்டுள்ள…

Read More

கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. நீலப் பொருளாதாரத்தை…

Read More

வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள், இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள பத்தி எழுத்தாளரும்,பேராசிரியருமான…

Read More

இன்றைய செய்திகள்

இன்று கம்ருதீனும் பாருவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நமக்குள்ள எந்த டிராக்கும் தேவையில்ல” என்று பாரு சொல்ல கம்ருதீன் நகர்ந்து சென்றார். பிக் பாஸ் என்கிற பெயரை மாற்றி `சவுண்ட்…

Read More

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை…

Read More

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். விஷ…

Read More

மொனராகலை பிரதேசத்தில் தன்னுடன் தகாத தொடர்பில் இருந்தா நபரை வரவைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி, பலவந்தமாக நஞ்சூட்டி படுகொலைச் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது சகோதரிகள்…

Read More

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.…

Read More

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்னை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர்…

Read More

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின்…

Read More

தம்பலகாமம்- பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு:12 பில்லியனுக்கும் மேல் செலவுதம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன…

Read More

பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு. ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க…

Read More

ஆளுங்கட்சி அரசியல்வாதிக்காக கைவிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணிகுளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் குளக்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத…

Read More

இன்று வியாழக்கிழமை (ஒக். 39) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.2056 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.6962 ரூபா…

Read More

பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயிமுல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்டுள்ள…

Read More

கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. நீலப் பொருளாதாரத்தை…

Read More

வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள், இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள பத்தி எழுத்தாளரும்,பேராசிரியருமான…

Read More