அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து
சினிமா

பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள்

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடியுரிமை பெற்றவர். ஜெர்மனியின் நாட்டின் சுகாதாரத்துறையில் விட்ஜா பணி புரிந்து வருகிறார். இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70 ,40,000 பெற்றதாக

பிக்பாஸ் 4 வது சீசன் கொரோனா காரணமாக ஒக்டோபர் 4 ம் திகதி தொடங்கியமை யாவரும் அறிந்ததே. பின் 100 நாட்கள் கடந்து நிகழ்ச்சி ஜனவரி 17ம் திகதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தெரிவானார். இப்போது

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெற

2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நாளை காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள் அரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாளை

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர். தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து

பிரபல மாடல் மீரா மிதுன், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால்க் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்கூறி பிரதமர் மோடிக்கு இதை டுவிட் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், மாடலுமான மீராமிதுன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது பலவேறு விமர்சனங்க்ள் முன்வைத்தது

நடிகை கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய்,

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், தற்கொலையே என நிபுணர் குழு அறிக்கை அளித்திருப்பதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில்

கே. எஸ், ரவிகுமார் தயாரிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்கிறார் லோஸ்லியா. தர்ஷனும் சரி, லோஸ்லியாவும் சரி பிக்பொஸ் 3 நிகழ்ச்சி மூலம்

ஸ்ருதி ஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் கை கோர்த்தபடி மும்பையில் இருக்கும் உணவகம்

நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர்

தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 200 கோடியை நெருங்கி வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப் படவில்லை. இதனால்

கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த ‘பிக் பாஸ் சீசன் – 4’ நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 17) நடைபெறுகிறது. நடிகர் கமல் ஹாசன்

இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள்

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல்

படப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக

பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம்

கயல், பரியேறும் பெருமாள், விசாரணை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதாம். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...