Browsing: Breaking News

திருவனந்தபுரம்: தமிழக கேரள எல்லையில் காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை குறித்து சில தகவல்கள்…

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை…

75 வயதிலும் இளசுகளுடன் போட்டிபோட்டு ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த பாட்டியம்மா ! இந்தக்காலத்து இளசுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான செயல் ,

2022 இன் ஆரம்பித்த ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு…

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார். செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார். ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்;…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் சமீபத்திய இராணுவப் பயிற்சியில் அச்சுறுத்தி உருவகப்படுத்தியது போன்ற சாத்தியமான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் போர் விமானங்களை ஈரான் தயார்படுத்தி வருவதாக ஊடகங்கள்…

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை…

♠ பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும்‌ தரப்புகள்‌ யார்‌ யாரெல்லாம்‌ என்று பார்த்தால்‌, புலம்பெயர்‌ தமிழ்‌ மக்களிடம்‌ பண வசூல்‌ செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும்‌ தரப்புகள்‌…

விடுதலை புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிராளிகளும் ஒருபோதும் மறப்பதில்லை. அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. பிரபாகரனின்  பாதையில் செல்லமுடியாவிட்டாலும் , தமிழ்…

இதனிடையே வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி செய்தியாளர்களிடம், இன்று காலை என்ன நடந்தது என்ற தகவலை தெரிவித்துள்ளார். சென்னை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19…

ஒரு சில நாட்களில் தலைநகர் ‘கியவ்’ ரஷ்ய படைகள் வசம். – உக்ரெய்ன் தலைநகர் சுற்றி வழைக்கப்பட்டது. – உக்ரெய்ன் ஜனாதிபதி ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றார். -…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

சிதம்பரம் பஸ் நிலைய நிழற்குடையில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிதம்பரம், கடலூர் மாவட்டம்…

ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV – uncrewed…

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 50 ரூபாவாக இருந்த ஒரு தேநீரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டதாக அந்த சங்கத்தின்…

கோதுமை மாவின் விலை குறையும் பட்சத்தில் எதிர்காலத்தில் கொத்து விலையை குறைக்க தயார் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்…

தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு (லங்கா ஐ.ஓ.சி)க்கு சொந்தமான வெல்லவாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக, நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் அவரது கிரீடமும் ஒன்று. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தை பற்றி உளவும் கதையை இங்கு…

 காணொளி: ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் தாயகத்தை விட்டு வெளியேற வாகனத்தில் காத்திருக்கும் ரஷ்யர்கள் யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர்…

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை…

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.முன்னதாக, இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம்…

உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்மிடன் அனைத்து…

இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு…

உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.…

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா…

• கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி. • கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு …

• அவமானச் சின்னமாக மாறியுள்ள  நசீர் அஹமட் ” ஹாபிஸ் நசீர் சொல்வது என்ன? • யார் இந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள…

இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத வகையில், அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அலை பரவியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ…

5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள தி அக்சியோமா என்ற அதி நவீன சொகுசுக் கப்பல் இது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பெரு முதலாளி ஒருவருக்கு சொந்தமான…