Browsing: கட்டுரைகள்

மணலையும் கயிறாகத் திரிக்கும் வேலையைச் செய்யக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் தான் பஷில் ராஜபக்ஷ. இந்தக் கூற்றில் பலருக்கு உடன்பாடு இல்லாமல்…

சதீஷ் கிருஷ்ணபிள்ளை கிராண்ட் கிரெம்ளின்; மாளிகை. அங்கு த்ஸார் மன்னரும் கிரீடம் சூட்டிக் கொண்ட மண்டபம். கால் நூற்றாண்டு காலம் தனிக்காட்டு ராஜா போல் ரஷ்யாவை ஆட்சி…

இலங்கை அரசாங்கம் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்குக் கடினமாக முயற்சிக்கிறது, என்று இந்தியாவின் மனோகர் பரிக்கர் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஸ்மிருதி…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் விடயத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவதற்குப் பின்னடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை உடைக்கின்ற முயற்சிகளில்…

ஈரான், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகனைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியபோது அவற்றை தடுப்பதில் இஸ்ரேலுக்கு அண்டைய அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஜோர்தானும் உதவியுள்ளன. அந்நடவடிக்கையானது…

சீனாவுக்கு எதிரான தாய்வானின் சுதந்திர போராட்டம் கடுமையான காலக்கட்டத்தை நோக்கி நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. தாய்வான் நிலப்பரப்பு மீதான சீனாவின் ஆக்கிரமிப்பும், சுதந்திர காற்றை நோக்கிய தாய்வானின்…

2024 ஏப்பிரல் 18 வியாழக்கிழமை பலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவ அந்தஸ்த்தை பெறுவதற்காக பலஸ்தீன அதிகார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தத்…

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ( டொலர் கையிருப்பு) 5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளன. நாட்டில் தொடரும் டொலர் உள்வருகை அதிகரிப்பதையடுத்து டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி…

நேற்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு அவரது துருப்புக்கள் ரஃபாவை தாக்கும் என்று உறுதியளித்தார், அங்கு 1.5 மில்லியன் நிராயுதபாணியான பாலஸ்தீனிய குடிமக்கள் இப்போது…

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு…

கடந்த மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை…

ஈரான், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகனைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியபோது அவற்றை தடுப்பதில் இஸ்ரேலுக்கு அண்டைய அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஜோர்தானும் உதவியுள்ளன. அந்நடவடிக்கையானது…

ஒரு யுத்தம் வருகையில் அச்சம் ஏற்படும். சண்டையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல. சம்பந்தப்பட்டவர்களை சார்ந்தவர்களுக்கும் அயலில் இருப்பவர்களுக்கும் பயம் தோன்றலாம். சண்டையின் விளைவுகள் தம்மை எவ்வாறெல்லாம் பாதிக்குமோ…

சுதந்திரத்துக்குப் பின்னர் பெருந்தேசியவாத ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதையும், அரச அதிகாரக்கட்டமைப்பை சிங்களமயமாக்குவதையும் மேற்கொண்டனர். இனஅழிப்பின் முதல் திட்டமாக சிங்களக்குடியேற்றங்கள்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பளர் ஒருவரை போட்டியிட வைப்பதன் மூலம் சிங்களத் தலைமைகளுடன் பேரம்பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்க முடியுமென குறித்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் குறிப்பிடுவதோடு,…

கடந்த புதன் கிழமை 95 பில்லியன் டாலர்கள் இராணுவச் செலவினங்களுக்கான சட்ட மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டதை அடுத்து, அமெரிக்க பாதுகாப்புத் துறையானது இன்றுவரை உக்ரேனுக்கு…

கனடா – இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் காலிஸ்தான் அமைப்பு குறித்து இங்கு அறிவோம். கனடா – இந்திய…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. இதனை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் எதிரெதிர் கருத்துகளை வெளியிட, இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக மாறத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சக்காலமாக…

மத்திய கிழக்கில் இருந்து வரும் அனைத்து செய்திகளும் உலகம் முழுவதும் வேகமாக பரவி விடுகின்றன. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடத்தப்பட்ட முன்னறிவிப்பு இல்லாத ஏவுகணை மற்றும் ட்ரோன்…

இஸ்ரேல் மீது மிகப் பாரியதொரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்…

1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு, தரப்படுத்தல், தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்கள், துரையப்பா கொலையைத் தொடர்ந்த பொலிஸ் கெடுபிடிகள் ஆகியன தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தையும்…

இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்ப் பதற்றம் அதி­க­ரித்­துள்ள இந்­நி­லையில், ஈரான், இஸ்ரேல், படை வல்­லமை குறித்து ஆராய்­வது அவ­சி­ய­மாகும். மத்­திய கிழக்குப் பகு­தி­களில் காட்­சிகள் பாரி­ய­ளவில் மாறி­வ­ரு­கி­றது.…

நைமா ராபிகுல் என்ற பலஸ்தீன பெண் தனது டிக்டொக் சமூக வலைத்தள காணொளி மூலம் அரபுலக சர்வாதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க – ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய…

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சிகளை பலஸ்தீனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்தில் பலஸ்தீனம் உள்ளது.…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியா தான் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த…

மார்ச் 26ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்கொட் கீ பாலத்தை மோதித் தகர்த்த டாலி என்ற சிங்கபூர் நாட்டு கப்பல், எரிபொருட்களையும் அதோடு அபாயகரமான…

ஜேர்மனுக்கு இம்மாத நடுப்பகுதியில் விஜயம் செய்த மலேசியப் பிரதமர் இடதுக் செரி அன்வர் இப்ராஹீம், காஸாவில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்காததை கடுமையாக…

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில்…

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின. அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே…

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ திடீரென நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். நாமல் ராஜபக்ஷவை தேசிய அமைப்பாளராக பதவியில் அமர்த்துவதற்கு ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளனர்…

தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணக்கரு வட மாகாணத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.…