Day: May 7, 2024

“லக்னோ,உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்ஜனூரில் வசித்து வருபவர் மன்னன். இவர், சபியாபாத் கிராமத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்து…

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து மரணித்துள்ளார். இவ்வாறு மரணித்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24…

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யால்.போதனா…

உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ரஸ்யா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கொலைமுயற்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பு வழங்கும்…

ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை ஜனாதிபதி புடின் இன்று தொடங்கியுள்ளார்.. ரஷ்யாவில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். கடந்த…

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை சமைத்து நடுவர்களின் பாராட்டை பெற்றுள்ளார். பெர்த் நகரைச் சேர்ந்த…

திருமணமான கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அந்த பெண்ணை ஹட்டன்…

பயங்கரமான பூனை ஒன்று உலாவிக் கொண்டிருந்த காட்சி இணையத்தில் பரவி பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஓமன் நாட்டின்…

இன்று செவ்வாய்க்கிழமை (மே 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 293.8542ஆகவும் விற்பனை விலை ரூபா 303.0127 ஆகவும்…

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்று, காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடொன்றில் இருந்து சடலம் கண்டு…

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு…

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37)…

– அனுமதியின்றி நடைமுறைப்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மையில்லை வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் வீசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி அதே கட்டணத்தில் தொடர்ந்தும்…

“மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…

“அரச திணைக்களங்களின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை உள்வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சர்வதேச அவமானங்கள்” மே முதலாம் திகதி உலகமே தொழிலாளர்தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இலங்கையிலும்…