Day: May 11, 2024

ஈரான், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகனைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியபோது அவற்றை தடுப்பதில் இஸ்ரேலுக்கு அண்டைய அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஜோர்தானும் உதவியுள்ளன. அந்நடவடிக்கையானது…

சீனாவுக்கு எதிரான தாய்வானின் சுதந்திர போராட்டம் கடுமையான காலக்கட்டத்தை நோக்கி நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. தாய்வான் நிலப்பரப்பு மீதான சீனாவின் ஆக்கிரமிப்பும், சுதந்திர காற்றை நோக்கிய தாய்வானின்…

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தாயான 44…

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர்…

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இட்டுச் செல்ல அச்சுறுத்தும் தீவிரப்பாட்டின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கவலையுடன் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு…

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில் பலி! மணமேடையில் தாலி கட்ட இருந்த சமயத்தில் மணமகள் திடீரென மின்சாரம்…

“பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்…

“விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு.படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ” “ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில்…

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை…