பெங்களூர் PG-யில் கொடூரம்.. உள்ளேயே புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்! பகீர் வீடியோ பெங்களூர்: பெங்களூரில் தங்கும் விடுதியின் 3வது மாடிக்குள்…

தமிழ்நாடு திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகளை மிரட்டி, பலாத்காரம் செய்த உறவினர்கள் 15 பேருக்கு தலா 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

யாழில் குளியலறைக்குள் இரகசிய  கேமரா பூட்டி அங்கு குளிப்பவர்கள் ரகசியமாக ரசித்து வந்த யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் குட்டு வெளியானதை அடுத்து மனைவியால் அடித்து துரத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள்…

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை…

2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் 1,025 மில்லியன்…

காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது…

மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் சிசிடிவி கெமராவின் HARD DISK மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது…

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி…

புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராம விகாரையில் உள்ள பயிற்சி பெற்ற 13 வயதான பிக்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போனவர் அமரகெதர தேவசிறி என்ற…