அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில்…
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த…
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து புதன்கிழமை (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் குறித்த…
கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி…
கொத்மலை, ரம்பொட பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒரு…
அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக இரண்டு போர்களிலும் சில கட்டுப்படுத்தப்பட்ட மோதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. இரு நாடுகள் இடையிலான காஷ்மீர் தொடர்பான மோதல் பல்லாண்டுக்…
இலங்கை அரசின் கழுத்தில் தற்போது இரண்டு கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இக்கத்திகள் எப்போதும் கழுத்தில் பாயலாம். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை தான் அரசுக்கு. அமெரிக்க…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி…
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு…
• கிரிப்டோ கரன்சியில் பல மடங்கு லாபம் கொடுக்கிறோம் என்று கூறி, இந்தியா முழுவதும் சுமார் 50 கோடி வரை கொள்ளையடித்த கும்பலை கைது செய்திருக்கும் புதுச்சேரி…