Day: February 21, 2020

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசிய‌ற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.…

திருகோணமலை, பத்தினிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, ஜாவா வீதி,…

திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள், பூர்வீகம் இஸ்லாம் சமயம், சிவதீட்சை பெற்ற மூன்றே மாதங்களில் லிங்காயத் மடாதிபதியாகப் பொறுப்பேற்கிறார், கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர். லிங்காயத் எனப்படும் வீரசைவ…

இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை. எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற…