ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,97,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,755 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில்…
Day: March 21, 2020
இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு நாடு முடங்கியுள்ள நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பாரிய அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர்…
கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்து அறிகுறிகளை காண்பிக்க 14 நாட்கள் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதேவேளை, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு, வாந்தி மற்றும் பசியின்மை…
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரினால்…
உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று காலை வெளியான தகவல்களின்படி, உலகில் மொத்தமாக 276123 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களில்…
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக அனைத்து மக்களுக்களையும் மிகுந்த பாதுகாப்போடு வீட்டினுள்ளேயே இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது வீடுகளில் சேரும்…
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர்.…
இலங்கை முழுவதும் 11,842 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 72 நோயாளர்களுடன்…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…