இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக…

பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது, தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும். ;தைராய்டு சுரப்பி – பட்டாம்பூச்சி வடிவிலான அதிமுக்கிய…

நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்  என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். முறையான மருத்துவ…

நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம் நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களால் முக்கியமாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயை முற்றிலுமாகத் தடுக்க முடியாத போதிலும்,…

பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட்…

மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை என்றும் முந்தைய அறிகுறிகளை புறக்கணிப்பதுதான் மாரடைப்புகளுக்குக் காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை…

வாயு வெளியேறுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஒரு நபர் சாதாரணமாக ஒரு நாளைக்கு 5 – 15 முறை வாயுவை வெளியேற்றுகிறார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அதிக…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை…

“ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தை சாஸ்வத நித்யம், அனாதி என்று கூறுவார்கள். சாஸ்வத நித்யம் என்றால் எப்போதும் நிலைத்துயிருக்கும், அனாதி என்றால் முடிவே இல்லாதது என்று பொருள். ஆயுர்வேதம்…

“பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் சேரும் கழிவுகள் தான் நோயை உண்டாக்குகின்றன என்று இயற்கை மருத்துவத்தில் கூறுகிறோம். மலச்சிக்கல் என்பது…