பருவநிலை மாற்றங்கள் இயற்கையாக ஏற்படும் போது, உடல் அதற்குப் பழகும் முன் சில அறிகுறிகள் தோன்றும். இதை ஆரம்ப கட்டத்தில் கவனித்து, பாட்டி வைத்தியம் அல்லது வீட்டிலுள்ள…

அடிக்கடி ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் சாப்பிட சலிப்பாக இருந்தால், ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் சட்னி ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். மழைக்காலத்தில் இதை சாப்பிடுவதால் நோய்…

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.…

அன்றாட வாழ்க்கையில் நம்மிர் பலர் சோடா, எனர்ஜி பானங்கள், விளையாட்டு பானங்கள், ஸ்மூத்திகள் போன்ற பானங்களை விரும்பி குடிப்பது வழக்கமாகவே இருக்கின்றது. ஆனால் இந்த பானங்களை தினமும்…

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள்…

குளிர்காலங்களில் இருமல், காய்ச்சல் ஏற்படுவதைப் போல குழந்தைகளிடம் உதடுகள் வெடிப்பதும் பெரியவர்களிடம் கால் பாத வெடிப்பும் ஏற்படுகிறது. கால் பாத வெடிப்பு பொதுவான பிரச்னைதான் என்றாலும் தற்காப்பு…

14–15 வயதுடைய பள்ளி மாணவர்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை வைத்திய நிபுணர் எச்சரிக்கை. இது நுரையீரல் நோய்களுக்கு முக்கிய காரணமாக முடியும் என சுகாதார…

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்து நிலவும் சூழலில் இது கூடுதல் சவாலாக…

தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது.…

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள்…