இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் ஆபத்து தோன்றியிருப்பதாக ஜெனீவாவில் பீதியைக் கிளப்பியதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலிவேட்டை’யை அரசாங்கம் நியாயப்படுத்தியிருக்கிறது. புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க…
Month: March 2014
தமிழ் மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்…
சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம்…
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. இலங்கைத்…
முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த…
இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது.…
இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக்…
உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே…
உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள “பிராந்தியப் பேரரசான” இந்தியாவை …
ஜெனிவா மனித உரிமைப் பேரவை யின் தீர்மானங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனங்களும் விளக்கங்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கையில் இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது.…