Day: March 1, 2014

சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த…

கலைஞர் கருணாநிதியாரின்… பகுத்தறிவு  பாசறையில்  வளாந்தவர்களும்  காலில் வீழ்ந்து  வணங்கும்    கலாச்சாரத்தை  கை விடவில்லை..

அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில்…

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் மாகாண சபை…

பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது விழுக்காடு சுனி முசுலிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. பங்களா…

தன் எஜமானியைக் கொன்றவரை ஒரு கிளி காட்டிக் கொடுத்துள்ளது. தடயமின்றித் தவித்து வந்த பொலிஸாருக்கு உரிய நேரத்தில் கொலையாளியை அந்தக் கிளி அடையாளம் காட்டியிருக்கிறது. இந்திய உத்தரப்பிரதேச…

குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல்…

மகஸீன் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி மரணமான விஸ்வலிங்கம் கோபிதாஸ் சிறையில் இருந்த காலப்பகுதியில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதரகம் மேற்கொண்டதாக…

அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண…

ரோம்: விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமல்ல… அது விடுதலைப் போராட்ட இயக்கமே என்று இத்தாலி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் தேசிய செயல்…

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தில் சிக்குண்டு…

என்ன கொடுமையடா? இவர்கள் மனிதர்களா? திருட்டு குற்றத்திற்காக …ஒருவரின் கையை வெட்டி அந்த படங்களை ‘ட்விட்டர்’ ( Twitter ) பிரசுரித்த சிரிய முஸ்லீம் தீவிரவாதிகள். திருட்டு…