Day: March 4, 2014

உணவுக்காக படியேறும் மீன்களின் கண்கொள்ளாக் கட்சியை பாருங்கள்…. இனிமேல் உங்கட சாகசங்களை நாங்களும் காட்டுவோமுங்கோ…

கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில்…

 மிர்பூர்: மிர்பூரில் நடந்த பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற…

நுகேகொடை, கங்கொடவில பகுதியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து,…

நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர்…

நடிகை சமந்தாவுக்கு கார் ஓட்ட கற்று தந்தார் நடிகர் நாக சைதன்யா. சினிமா  ஹீரோயின்களில் பெரும்பாலானோருக்கு  கார் ஓட்ட தெரியும். ஒரு சில நடிகைகள் மட்டும் அதில்…

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை…

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது விடுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட 7 பேருக்கு பிணை வழங்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த 7…

காதல் பிரச்சினையால் ஏற்பட்ட  மனக்கஸ்டத்தில் சிலாபம் பிரதேசத்தில்  சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடும் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் ஜே.எஸ். ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது. வீட்டு உபயோகத்திற்காக கத்திரிக்காய் விதையை விதைத்து முளைத்த செடியில் சுமார் இரண்டு…

கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த…

வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது…

ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு…