Day: March 9, 2014

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.…

புதிய போர்குற்ற ஆதார வீடியோ(முழுமையான இணைப்பு இன்று மாலை 6.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான, புதிய ஆவனப் படம் முழுமையாக வெளியாகியுள்ளது.  (காணொளி…

 12 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும்…

சென்னை: காதல் முறிவுக்கு பிறகு தான் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக இருந்த ஹன்சிகா சிம்புவை காதலிப்பதாக அறிவித்தார்.…

 ஆமையொன்றை செல்லப் பிராணியாக வளர்த்த இளைஞர் ஒருவர் அதனை காட்டுக்குள் மீளவும் விடுவதற்கு முன்னர் அதனை அன்பாக முத்தமிட மேற்கொண்ட முயற்சியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

டொரண்டோவில் உள்ள York University என்ற பல்கலைக்கழகத்தில் நேற்று அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு அப்பாவி மாணவர்கள்…

யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் வைத்து 19 வயது   பெண்ணொருவரை 3 பேர்  மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக…