Day: March 12, 2014

காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த விமானி இறுதியாக ‘ஓல் ரைட், குட் நைட்’ (‘All right, good night’)…

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ்…

சிசுவொன்றின் கொலைச் சம்பவத்தை மறைக்க எத்தனித்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துள்ள தெஹிவளை பொலிஸார் சிசுவின் தாயைக் கைது செய்துள்ளனர். தெஹிவளை வைத்திய வீதியில் உள்ள வீடொன்றில் புதிதாக…

யாழ்ப்பாணம் – அரியாலை நாயன்மார்கட்டு ராஜவீதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலை ஒன்றை இளைஞர்கள் இன்று பிடித்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் சுமார் 6…

தாய்லாந்து நாட்டில் உள்ள இயற்கை வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள் மீது மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய ஒரு பயங்கர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக…

சென்னை: சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இருந்து ஜோடியாக வெளியே வந்த ஆர்யாவும், அனுஷ்காவும் அங்கு பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் நைசாக நழுவிவிட்டார்களாம்.செல்வராகவனின் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா…

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தினை சுற்றிவளைத்து ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறுபேரை பொலிஸார் இன்று அதிகாலை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார்…

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தின் நான்காம் திருவிழாவான சுமங்கலித் திருவிழாவின் போது, மரக்கறிகள், பழங்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டு கருமாரி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு…

கனடாவில் பிறக்கும்போதே இறந்த குழந்தை ஒன்று 28 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கனடாவின் Halifax என்ற நகரத்தில் உள்ள IWK…

மாயமான மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் விமானியறைக்குள் (cockpit ) புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ளவர் என முன்னர் பயணித்த பயணி ஒருவர் கூறியுள்ளார். பறிக் அப்துல் ஹமீட்…

தன் தந்தை சிறை செல்வதைத் தடுப்பதற்காக அவருக்கு கடன் தந்த 60 வயது முதியவரை திருமணம் செய்து கொள்ள 20 வயது இளம்பெண் சம்மதித்த சுவாரஸ்யமான…

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை யார் ஆதரிப்பர், யார் எதிர்ப்பரென்றும் அது எவ்வளவு கடுமையானதாயிருக்குமெனவும்  பலவாறான கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஒவ்வொரு அரசியல் ஆரூடக்காரரும்…