Day: March 13, 2014

வலுவான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக தக்க தருணத்தில் மு.கா. வின் ஆதரவையும் அதன் அங்கத்தவர்களையும்  உள்வாங்கிக் கொண்ட வலுவான அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத பங்காளி/ மு.கா.வும்…

மாலத்தீவு: சுற்றுலாப்   பயணிகளுக்காக தயாராகும் பிரமாண்டமான மிதக்கும் ஆடம்பர பங்களாக்கள். மாலத்தீவு: சுற்றுலாப்பயணிகளுக்காக தயாராகும் பிரமாண்டமான மிதக்கும் ஆடம்பர பங்களாக்கள். எதிர்வரும் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின்…

ஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி…

தென்கொரியாவின் அரசு  இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய இரு மிருகங்களுக்குப் பதிலாக இரண்டு யானைக்குட்டிகளை அந்த நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது ஜனாதிபதி…

 9 பேரை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனமொன்றை தடுத்து நிறுத்திய ஆஸ்திரிய பொலிஸார் அதற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 குடியேற்றவாசிகள் பயணம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த…

”அடங்கப்பா… என்  விரதத்தை கலைச்சுப்பிடுச்சே!” – கலகலவெனச் சிரிக்கிறார்   கவுண்டமணி. ‘பேட்டி’ என்றாலே  விலகிச்செல்லும்   அல்லது விரட்டிவிடும் நம்ம  கவுண்டரேதான். ”ஒரு ஃப்ரெண்டா வா… ரசிகனா வா……

இவ்வாண்டு நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கட் அணியை வாழ்த்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கைவிரல் அடையாளத்தை…

அவுஸ்திரேலியாவில் இலங்கை வர்த்தகர் ஒருவர் மேற்கு சிட்னி பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வீசாகீசன் எனப்படும் இலங்கையை சேர்ந்த தமிழ் வர்த்தகர் வீடுகள் காணிகளை வாங்கி விற்கும்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் அந்த பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த…

அதிவேக நெடுஞ்சாலைகளுடாக பிரதான நகரங்களுக்கு பயணிப்பதற்கென 50 புதிய அதிசொகுசு பஸ்கள், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், மேற்படி பஸ்களின் திறப்புக்கள், போக்குவரத்து அமைச்சர்…

மைவெளிச்சம் மூலம் சாஸ்திரம் பார்ப்பதற்காக கோயிலுக்குச் சென்ற 27 வயதுடைய பெண் ஒருவரை நிர்வாணப்படுத்த முயற்சித்த 49 வயதுடைய பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புத்தளம்,…

ஜெனிவா  ஐ.நா.சபை முன்றலில் வரலாறு  காணாத வீரம்  காட்டிய  புலிக்கொடி போர்த்திய  வீர வேங்கை!! 30 வருடமாக  வன்னியிலிருந்த    புலிகள்   இலங்கை  இராணுவத்துடன்   சண்டையிட்டு  சாதனை …