Day: March 15, 2014

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் நடந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி சாட்சியங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.…

கிரீமியாவில், வருகிற மார்ச் 16 பொது வாக்கெடுப்பு நடக்கவிருப்பது, அனைவரும் அறிந்ததே. கிரீமியா குடாநாட்டில் வாழும் பெரும்பான்மை ரஷ்யர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்து ஓட்டுப் போடுவார்கள்.…