Day: March 15, 2014

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் நடந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி சாட்சியங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.…

யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் 16 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று இன்று (15) அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீன் திமிங்கல வகையினைச் சேர்ந்ததாக…

‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டர் காப்பியில்லை என்றும், மேக்கப் போடுவது அவ்வளவு இலகுவான வேலை இல்லை என்றும் கொதித்தெழுந்திக்கிறார் நடிகர் கமல். ‘உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன்…

கிரீமியாவில், வருகிற மார்ச் 16 பொது வாக்கெடுப்பு நடக்கவிருப்பது, அனைவரும் அறிந்ததே. கிரீமியா குடாநாட்டில் வாழும் பெரும்பான்மை ரஷ்யர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்து ஓட்டுப் போடுவார்கள்.…

காலிக்கும் மாத்தறைக்குமிடையிலான அதிவேக நெடுஞ்சாலை 30 கிலோ மீற்றர் நீளமுடைய 4 வழிப் பாதை கொண்டது. இந்த அதிவேக நெடுஞ்சாலையினூடாக மணிக்கு 100 கிலோமீற்றர் என்ற…

கடந்த சனிக்கிழமை  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  இருந்து மாயமான விமானம்  தற்போது கடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அல்லது ஒன்றுக்கு…

திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள அபகரிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு,…

பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடுமென அமைச்சர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திருக்கிறார்.  பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த நாடு எப்பொழுதோ…

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ரசிகர்களுக்கு இடையில்…

மயக்க மருந்து கொடு்த்து சக  மாணவியை இரட்டை சகோதரர்கள் கற்பழித்த கதை தெரியுமா?  (வீடியோ)

மிகவும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்த லண்டன் தெரு ஒன்றில் பெண் ஒருவர் உடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக ஜாகிங் ஓடிக்கொண்டிருந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை…

1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார். இந்த படம் ரிலீஸ்…