Day: March 16, 2014

வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றபோது, மிகை ஆர்வமுடைய தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், 38 ஆசனங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு செல்ல வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டமைப்பு…

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான நகல் பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அந்தப் பிரேரணையின்…

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் சுதீரன் (வயது48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பிந்து (44). இந்த தம்பதியின் மகள் அகிலா (14).…

சிவனொளிபாதமலையிலுள்ள இரும்பு வேலிகளை அகற்றி அதற்கு பதிலாக தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள் இன்று (16) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வு சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்மதின்ன…

விமானத்தின் சமிக்ஞைகள் செய்மதி கட்டமைப்புகளில் பதிவு, விமானி வீட்டில் பலத்த சோதனை, விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறையும் கண்டுப்பிடிப்பு, விமானி மீதும் சந்தேகம் விமானத்தின்…

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி ஒரு வாரத்துக்கு மேலாகி விட்ட நிலையில், அதை தேடும் முயற்சியில் தமது திறமையெல்லாம் வெளிக்காட்ட ஏவியேஷன் புலனாய்வாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல,…

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த 18 வயது இளம்பெண். பாகிஸ்தானில் பெரும் பதட்டம்.  போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த 18 வயது இளம்பெண்.…

பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி…