Day: March 24, 2014

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா படையணியின்  முக்கியஸ்தரும் புலிகளின் விமானிகளில் ஒருவர் என கருதப்படுபவருமான தேவியன் எனப்படும் விடுதலைப்…

மலேஷியாவிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி 239 பேருடன் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை பயணிக்கையில் காணாமல்போன விமானம்  MH370 சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில்  தென் இந்து…

இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 10 சுற்றில் இலங்கை – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி வரலாற்று சாதனையுடன் 90 பந்துகள் மீதமிருக்க…

பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவ ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின்…

சீனாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் அவர்களது மகள்கள் ஷாஷா மற்றும் மாலியா ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்களது வருகையை ஒட்டி…

லிங்குசாமியின் வேட்டை படத்தில் இணைந்த நடித்த ஆர்யா-அமலாபால் ஜோடி மீண்டும் தற்போது பார்த்திபனின் “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களின் காட்சிகள் இன்று…

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னார் ஜனாதிபதியின்…

சென்னை: இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பேச்சு, எங்கே, எப்போது இடம் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சு ரொம்ப சுவாரஸ்யமாக…

கோலாலம்பூர்: மாயமாவதற்கு முன்பாக மலேசிய விமானத்தின் விமானியின் அறையில் நடந்த சம்பாஷனைகளின் முழு பதிவின் விவரங்கள் பிரிட்டிஷ் செய்தித்தாளான டெலிகிராப்பில் வெளியாகியுள்ளது.இந்த பதிவானது மலேசிய விமானம் ஓடுபாதையில்…

ஜெனிவா  மனித உரிமைப் பேர­வை யின் தீர்­மா­னங்கள் கடு­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்ற விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கையில் இலங்கை அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­டது.…

மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசியது தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.…