உண்மையான பலசாலி யாதெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான பலசாலியாவான். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். “ஆத்திரம்…
Day: March 28, 2014
உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை ‘மர்லின் மன்றோ” ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக…
இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது.…
மீரட்: தேர்தல் பிரச்சாரத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த இளைஞர் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் சார்பில்போட்டியிடும் நடிகை நக்மா அடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற…
இலங்கைப் போர் 25 வருடங்கள் தொடர்ந்த ஒன்று. அதன் இறுதி மாதங்களில் நாற்பதினாயிரம் பேர் வரை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. அந்தப்…
அவுஸ்ரேலியாக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐந்தாவது…
இலங்கையில் மலையக மக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காட்டேரி அம்மன் திருவிழா 25ம் திகதி லிந்துலை – சென்றெகூலஸ் தோட்டத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. காலை 11.30…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்தமைக்காக கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜெனிவாவில்…
இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக்…
Five years after the Sri Lankan army crushed the remnants of a once-powerful rebel force, the United Nations is to…
கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’…
இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும்…