Day: June 8, 2014

இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞனுக்கும் இந்து சமய முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,  தாலி கட்டிய திருமண நிகழ்வு…

 வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற கணவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன். இது தொடர்பில் வந்தாறுமூலையிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தேன். இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு…

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். இன்று-ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் நடால், செர்பியாவின் நோவாக்…

கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 25ஆவது கூட்­டத்­தொ­டரில், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய, இலங்கையில் போரின்  இறு­திக்­கட்­டத்தில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்ட மீறல்கள் குறித்து…

எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு மற்றும் கிரியைகள் இன்று அதிகாலை…

vijaytv  தொலைக்காட்சி ஒன்றின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி  திவ்யதர்ஷினி, ‘ஐந்து பேரிடம்…

மன்னாரில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல்…

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா…

இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந்  தெரியாதவர்களால்…

சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு.  சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது.  இரசியாவில்…

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ராம்லீலா இயக்குனர் சஞ்சய்லீலா பஞ்சாலி, தனது அடுத்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவை ரூ.8 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம்…

போர்க்குற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக்…