Day: June 9, 2014

லாஸ்வேகாஸ்: அமெரிக்காவில் பீட்சா கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் உள்பட 5 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று காலை ஒரு…

இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச்…

இலங்கையின் வடபால் முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சூழப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் தாய்த் தெய்வமான கண்ணகி அம்மனின் வைகாசி விசாக…

காலையில் பாடசாலைக்குச் சென்ற 16 வயதுடைய மாணவியொருவர் மாலையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று பாடசாலைக்குச்சென்று விட்டு மாலை வீடு…

கிளிநொச்சி பரந்தன் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று, இரண்டு டிப்பர் வண்டிகளுடன் இன்று பிற்பகல் 2 மணியளவில் மோதியுள்ளதாக…

விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான…

அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ரேஸ் குர்ரம் திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.…

கராச்சி: கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய…

இலங்­கையில்  இடம்­பெற்­ற­தாகக்  கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை நிய­மித்­துள்ள விசா­ரணை  குழுவின் தலை­வ­ராக நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த முன்னாள்…

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தமிழ் பெண்களும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக…

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமானநிலையத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்றிரவு ( ஞாயிறு) துப்பாக்கிதாரிகள் விமானநிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் விமானநிலையத்தை…