Day: June 28, 2014

அதற்குமுன், வன்னியில் பெரிய பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முல்லைத்தீவு கடல்பகுதி முழுவதையும் கடல்புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதே, இவர்களது ஆயுதக் கப்பல்கள் அங்கு போய்…

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர்.…

அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த நேர­மது. வெள்­ள­வத்தை லில்லி அவ­னி­யூவில் நிர்­மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும்…

சென்னை: என் வளர்ச்சிக்குக் காரணமே தனுஷ்தான். அவருடன் தகராறு என்று வரும் செய்திகளில் உண்மையில்லை, என்றார் சிவகார்த்திகேயன். ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய வந்த…

உலகில் எத்தனையோ விதமான  கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் எடுத்து வரும் நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பை எடுத்தது. அது என்னவெனில் எத்தனை…

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள்’ என்று ஐ.நா.வில் 424 வெளிநாட்டு தமிழர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இலங்கை…