பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, ஐ.நா. விசாரணை இப்போது தொடங்கி விட்டது. போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணையின் அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச்…
Day: July 10, 2014
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில விஷயங்களால் வெட்கத்தில் நெளிந்துள்ளார். பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நடிகை…
அலியாபட்டை மணந்துகொள்ள ஏராளமானவர்கள் அவர் வீட்டு எதிரில் காத்திருக்கின்றனர். பாலிவுட் இளம் நடிகை அலியா பட். இவருக்கும் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கும் காதல் என்று பரவலாக…
ஸ்பெயின் நாட்டு நகரொன்றில் மனித மலசலகூடம் போன்ற செயற்பாட்டைக் கொண்ட நாய்களுக்கான பொது மலசலகூடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கற்றலோனியா பிராந்தியத்தில் தார்கொனா மாகாணத்திலுள்ள எல் வென்ட் ரெல் நகரிலேயே…
ஸ்டண்ட் நடிகர்கள் நாளுக்கு நாள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான காட்சிகளில் நடிக்கிறார்கள். ஒருமுறை அடிபட்டால், திரும்ப படப்பிடிப்புக்கு வர ஆறு மாதங்கள் ஆகிறது. அதுவரை அவர்களுக்கு…
ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து…
இலங்கையை சேர்ந்தவர் சாந்திவாசன் (வயது 33). இவர் கனடாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சாந்திவாசன் வேலை செய்யும் நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த சீதா என்பவரும் வேலை…
சமீபகாலமாக மலேசியாவில் வைத்து பல விடுதலைப்புலி சந்தேக நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். இவர்களது கைதுகள் தொடர்பாக மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வெளிப்படையாகவே தகவல் வெளியிட்டு,…